இலங்கை

விடுமுறை நாட்களில் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தை சனிக்கிழமை (ஜூலை 01) காலை 9.30 மணிக்கு கூட்டுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதால், கொழும்பிற்கு வெளியே பயணிக்க வேண்டாம் என ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே   கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நாளைய தினம் (28) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அது வெள்ளிக்கிழமை (30) பாராளுமன்றத்திலும் பொது நிதிக் குழுவின் (COPF) முன்னிலையிலும் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!