இலங்கை

சட்டமா அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்கும் ஜனாதிபதியின் யோசனை! நிராகரித்த அரசமைப்பு பேரவை

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்னத்தின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் யோசனையை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.

சட்டமா அதிபரின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி யோசனை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று கூடியபோது ஜனாதிபதியின் யோசனை தோற்கடிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மைக்காலமாக சட்டமா அதிபரின் பதவிக் காலத்தை நீடிக்கும் ஜனாதிபதியின் யோசனைக்கு எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டன.

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்