இலங்கை செய்தி

இந்திய விஜயம் நிறைவடைந்து இலங்கை திரும்பிய ஜனாதிபதி

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

ஜனாதிபதியுடன் தூதுக்குழுவாக கலந்துகொண்ட அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த, அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோரும் அதே விமானத்தில் திரும்பியதாக நெத் நியூஸ் கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து வந்தது.

ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கைக் குழுவினர் கடந்த 15ஆம் திகதி இந்தியா சென்றுள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!