இலங்கை

ஐ.நா மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்பு

ஐ.நா பொதுச் சபையின் அனுசரணையிலான நிலைபெறுதகு அபிவிருத்திக்கான உயர்மட்ட அரசியல் மன்ற “நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளுக்கான மாநாடு – 2023” இல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்குபற்றியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா தலைமையகத்தில், இந்த மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த மாதம் 18 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகளின் 78வது பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

 

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!