ஆசியா

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம் – இதுவரை 69 பேர் உயிரிழப்பு!

மத்திய பிலிப்பைன்ஸில் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செபு நகர கடற்கரையில்  6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியது.  இதனால்  மின்சாரம் துண்டிக்கப்பட்டு கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட விசாயாஸ் பகுதியில் அமைந்துள்ள செபு நகரில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!