உலகம்

ஆப்கானிஸ்தான் எல்லை அருகே பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் பலர் பலி

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் 19 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்ட பாகிஸ்தான் இராணுவ வீரர்களில் ஒரு லெப்டினன்ட் கர்னல் மற்றும் ஒரு மேஜரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

தாலிபான் அல்லது தையிப்-இ-தாலிபான் அமைப்புக்கு எதிராக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், பாகிஸ்தான் இராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!