நெதர்லாந்தின் கோல்டன் விசா திட்டம் இரத்து – நெருக்கடியில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

நெதர்லாந்தின் கோல்டன் விசா திட்டமானது அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்ட பிறகு, பணக்கார வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பயனடைய முடியாது.
நெதர்லாந்தில் உள்ள குடிவரவு மற்றும் இயற்கைமயமாக்கல் சேவை (NLS) வழங்கிய அறிக்கையின் மூலம் இந்த முடிவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இடை முதலீட்டாளர்களுக்கான குடியிருப்பு அனுமதி 2024 ஜனவரி 1 முதல் இனி கிடைக்காது என நெதர்லாந்தில் உள்ள குடிவரவு மற்றும் இயற்கைமயமாக்கல் சேவை தெரிவித்துள்ளது.
நெதர்லாந்தின் கோல்டன் விசா திட்டம் பணக்கார வெளிநாட்டு முதலீட்டாளர்கள் டச்சு பொருளாதாரத்திற்கு குறைந்தபட்சம் 1,250,000 யூரோ பங்களித்து குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்தால், இந்த நாட்டில் வதிவிடத்தை பெற அனுமதிக்கிறது.
(Visited 14 times, 1 visits today)