ஐரோப்பா

நெதர்லாந்தின் கோல்டன் விசா திட்டம் இரத்து – நெருக்கடியில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

நெதர்லாந்தின் கோல்டன் விசா திட்டமானது அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்ட பிறகு, பணக்கார வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பயனடைய முடியாது.

நெதர்லாந்தில் உள்ள குடிவரவு மற்றும் இயற்கைமயமாக்கல் சேவை (NLS) வழங்கிய அறிக்கையின் மூலம் இந்த முடிவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இடை முதலீட்டாளர்களுக்கான குடியிருப்பு அனுமதி 2024 ஜனவரி 1 முதல் இனி கிடைக்காது என நெதர்லாந்தில் உள்ள குடிவரவு மற்றும் இயற்கைமயமாக்கல் சேவை தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தின் கோல்டன் விசா திட்டம் பணக்கார வெளிநாட்டு முதலீட்டாளர்கள் டச்சு பொருளாதாரத்திற்கு குறைந்தபட்சம் 1,250,000 யூரோ பங்களித்து குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்தால், இந்த நாட்டில் வதிவிடத்தை பெற அனுமதிக்கிறது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!