பொழுதுபோக்கு

அட்லீ மீது கோபப்பட்ட நயன்… உண்மையை உளறிய ஷாருக்கான்..

அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான படம் ஜவான்.

நயன் தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான இப்படம் கூடிய விரைவில் 1000 கோடி வசூலை ஈட்டும் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் படத்தில் நடிகை நயன் தாராவுக்கு போதிய காட்சிகள் அமையவில்லை என்றும் தீபிகா படுகோனேவுக்கு இருந்த ஸ்கோப் நயனுக்கு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.

இதனால் நயன் தாரா அட்லீ மீது கடும் கோபத்தில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதை நடிகர் ஷாருக்கானும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதாவது, எனக்கும் அப்படி தான் இருந்தது. சிங்கிள் அம்மாவாக நர்மதாவின் ரோல் சிறப்பாக இருந்ததாகவும் துரதிஷ்டவசமாக அதிக ஸ்கிரீன் டைமிங் இல்லாமல் போனதாலும் அதுவும் சிறப்பாக இருந்ததாகவும் ஷாருக்கான் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

அப்படி இருந்தாலும் நயன் தாரா ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்ளாமல் அட்லீ செய்ததை சுட்டிக்காட்டி திட்டி வருகிறார்கள்.

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!