பொழுதுபோக்கு

“இனி எனது குரல் ஒலிக்காது” – பிரபல பின்னணி பாடகர் திடீர் முடிவு!

இனி திரைப்படப் பாடல்களில் தனது குரல் ஒலிக்காது என அறிவித்துள்ளார் பிரபல பின்னணி பாடகர் அர்ஜித் சிங் Famous playback singer Arijit Singh.

15 வருடங்களாக திரைப்படங்களில் பாடிவரும் அவர், 38 வயதிலேயே இந்த முடிவை எடுத்தமை அவரது இரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியில் ஆஷிக் 2 படத்தின் ‘தும் ஹி ஹோ’ பாடல் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்றார்.

தமிழில், ‘நான் உன் அழகினிலே’, அடடா என்ன ஆழகு உள்ளிட்ட பாடல்களைப் பாடி உள்ளார்.

கடந்த ஆண்டு இந்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கௌரவித்தது. இந்நிலையில் இனி திரைப்படங்களில் பாடப்போவதில்லை என அர்ஜித் சிங் அறிவித்துள்ளார்.

எனினும், திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!