இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி

உத்தரபிரதேச(Uttar Pradesh) மாநிலம் ஹமிர்பூரில்(Hamirpur) மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்ட பின்னரே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்டவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீ ராம் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, இந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்வதாக மிரட்டி அவரை பலமுறை வன்கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீ ராம் மீது BNS மற்றும் POCSO சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று காவல்துறை அதிகாரி உமேஷ் குமார் சிங் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 3 times, 3 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!