ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் பணிப்புரிபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை!

அவுஸ்திரேலியாவில் பணியிடை ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக அல்பானீஸ் அரசாங்கத்தால் ‘முன்னுரிமை தொழில்கள்’ எனக் கருதப்படும் குறிப்பிட்ட சில தொழில்களை செய்வோருக்கு ஊக்கத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உதவி தொகையாக இவ்வாரத்தில் $5,000 வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. துப்பரவு பணியாளர்களுக்கு இந்த தொகை 10000 வரை அதிகரிக்கப்படும் எனக்கூறப்படுகிறது.

இது அவுஸ்திரேலியாவில் அதிக பணியாளர்களை ஈர்க்க வாய்ப்பாக அமையும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பணியிட உறவுகள் துறையின் (DEWR) படி, முன்னுரிமை ஆக்கிரமிப்பு பட்டியலில் வயதான பராமரிப்பு தொழிலாளர்கள், ஆர்பரிஸ்ட்கள், படகு கட்டுபவர்கள், பேக்கர்கள், பூட்டு தொழிலாளிகள் மற்றும் அழகு சிகிச்சையாளர்கள் உள்ளனர்.

VD

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!