ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 98 கங்காருக்களை சுட்டுக் கொன்ற நபர்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 98 கங்காருக்களைச் சுட்டுக் கொன்றதாக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் 43 வயது Joey Pace அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

அவருடைய வழக்கு விசாரணை ஆகஸ்ட் 26ஆம் திகதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அது வரை Pace பிணை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பேஸுக்கு எதிரான ஆதாரங்களைக் பொலிஸார் மே முதலாம் திகதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

பேஸின் வீட்டைக் பொலிஸார் அதிகாரிகள் சோதனை செய்தபோது அங்கு 3 துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் ராணுவ முகாமில் கங்காருக்கள் மாண்டுக்கிடக்கக் காணப்பட்டன.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!