ஐரோப்பா செய்தி

புயல் கோரெட்டி – மரம் வீழ்ந்ததில் ஒருவர் பலி

இங்கிலாந்தின் கார்ன்வாலின் ஹெல்ஸ்டன் (Helston, Cornwall) அருகே மாவ்கன் (Mawgan) பகுதியில், புயல் கோரெட்டி (Goretti) காரணமாக வீடொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அதிகாரிகள், மரத்தை பாதுகாப்பாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தில் 50 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, புயல் காரணமாக இங்கிலாந்தின் தென்மேற்கில் 34,000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தற்போது வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அதிகாரிகள் தொடர்ச்சியாக மறுசீரமைப்பு பணிகளை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!