ஆசியா

தென் சீனக் கடலில் இராணுவ பயிற்சியில் ஈடுபடும் முக்கிய நாடுகள்!

தென் சீனக் கடலில் ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவும் பிலிப்பைன்ஸும் இணைந்து நடத்தும் முதலாவது இராணுவப் பயிற்சி இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இராணுவப் பயிற்சியை அவதானிப்பதற்காக அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சரும் வருகை தந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

Australia, Philippines hold military drills, plan South China Sea patrols | South  China Sea News | Al Jazeera

இந்த இராணுவப் பயிற்சியில் அவுஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படை மற்றும் விமானப்படை உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளதுடன், 2000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் இராணுவப் பயிற்சியில் இணைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் கப்பல்களுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது சீனா தண்ணீர் தாக்குதல் நடத்துவதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.

அதன்படி, பிலிப்பைன்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்த இராணுவப் பயிற்சியை நடத்தியிருந்த நிலையில், தென்சீனக் கடல் விவகாரத்தில் பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா இடையே தகராறு நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

(Visited 9 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content