பொழுதுபோக்கு

மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவியின் முதல் கணவர் யார் தெரியுமா?

பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் சில நாட்களுக்கு முன்பு ஜாய் கிரிஸில்டா என்பவரை இர்ண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

முதல் மனைவி ஸ்ருதியிடமிருந்து அவர் இன்னமும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவின் முதல் கணவர் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் தனது சமையல் மூலம் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். பிரபலங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து சமைத்துவரும் அவர்; சரவணன் இயக்கிய மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார்.

அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸ பெற்று; ரங்கராஜுக்கும் பெயர் சொல்லும் படமாக அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மாதம்பட்டி ரங்கராஜோ தனது முதல் மனைவி ஸ்ருதியை இன்னமும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜாய் கிறிஸில்டாவுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து விவாகரத்து ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் என்ற படத்தை இயக்கிய ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் என்பவரை கடந்த 2018ஆம் ஆண்டு கிறிஸில்டா திருமணம் செய்து கடந்த 2023ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார் என்றும்; அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார் என்றும் பேச்சுக்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன.

(Visited 2 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content