பொழுதுபோக்கு

சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு – இனி என்ன நடக்குமோ…

தீபாவளிக்கு அடுத்தபடியாக வெளியாக இருக்கும் பெரிய படமாக சூர்யா நடித்திருக்கும் கங்குவா படம் உள்ளது. பேண்டஸி கலந்த ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த படம் நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது.

38 மொழிகளில் இந்த படம் வெளியாவதால், கண்டிப்பாக 1000 கோடி வசூல் செய்யும் என்று படக்குழுவினரும் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் சமீப காலமாக எந்த படத்துக்கும் அதிகாலை காட்சி அனுமதி அளிக்கப்படுவதில்லை. அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடாகாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஹாப்பியாக உள்ளனர்.

ஆனால் இங்கு உள்ள ரசிகர்கள் எங்களுக்கு அதிகாலை காட்சி வேண்டும் என்று நீண்ட நாட்களாக கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து வந்தனர். மேலும் இதற்காக மனு அளித்திருப்பாக கூறப்படுகிறது.

ஏற்கனவே வேட்டையன் படத்திற்கு ஸ்பெஷல் ஷோ, 4 மணி ஷோ அனுமதித்த நிலையில் சூர்யாவின் கங்குவா படத்திற்கும் அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. ஏன் என்றால், சமீபத்தில் கூட என்னுடைய நண்பர் உதயநிதி ஸ்டாலின் என்று சொன்ன சூர்யா விஜய் பெயரை சொல்லாமல் வெறுமனே நண்பர் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் உதயநிதி சிபாரிசின் அடிப்படையில் 4 மணி காட்சி வழங்க அதிக வாய்ப்பு உள்ளது.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்