பொழுதுபோக்கு

அன்று இரவு சிவகார்த்திகேயனுக்கு நடந்தது என்ன? இரகசியம் உடைத்த பிரபலம்

சிவகார்த்திகேயன் இப்போது நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜொலித்துவருகிறார். இப்போது அவர் சூரியை வைத்து கொட்டுக்காளி படத்தை தயாரித்திருக்கிறார்.

அந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “சிவகார்த்திகேயன் தன்னை வளர்த்துவிட்டவர்களை மிதித்துதான் இவ்வளவு உயரத்துக்கு வந்திருக்கிறார். அவரை அறிமுகப்படுத்திய் பாண்டிராஜைக்கூட சிவா மதிக்கவே இல்லை என்பதுதான் உண்மை.

ஒருமுறை சென்னையில் இருக்கும் ஹயாத் ஹோட்டலுக்கு இரவில் சென்றார் சிவகார்த்திகேயன். அப்போது அவர் அங்கு மிகப்பெரிய பிரச்னையில் சிக்கிவிட்டார். அதனை கேள்விப்பட்டு எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தான் அங்கு சென்று சிவகார்த்திகேயனை மீட்டு வந்தார். அது மட்டும் வெளியே தெரிந்திருந்தால் இப்போது சிவகார்த்திகேயன் என்ற நடிகரே இருந்திருக்கமாட்டார்” என்றார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content