உலகம் செய்தி

மங்களூருக்கு வரும் ஈரானிய எல்பிஜி – இந்தியா மீண்டும் ஈரானுடன் வியாபாரம்

அமெரிக்காவின் தற்காலிக தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் ஈரானிய எல்பிஜி பொருட்களை கொள்வனவு செய்துள்ளது

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தொழில்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி தெரிவித்தது.

2019 இல், மேற்கத்திய தடைகள் காரணமாக இந்தியா ஈரானிடமிருந்து எரிசக்தி கொள்வனவு செய்வதை
நிறுத்தியிருந்தது.

இந்த எல்பிஜி பொருட்கள், ‘அரோரா’ என்ற கப்பலில் இந்தியாவின் மங்களூர் மேற்குக் கடற்கரைத் துறைமுகத்திற்கு வரவிருக்கிறது.

எரிபொருள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும்.

ஹார்முஸ் நீரிணை வழியாக எரிசக்தி விநியோகம் தடைபட்டதால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!