ஆசியா

சிங்கப்பூரில் மாணவி துஷ்பிரயோக வழக்கில் இந்திய இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை!

சிங்கப்பூரில் பல்கலைக்கழக மாணவியை வன்கொடுமை செய்த இந்தியாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் துப்பரவு பணியாளராக வேலைப் பார்த்த இந்தியாவைச் சேர்ந்த சின்னையா என்ற நபர் கடந்த 2019 ஆம் ஆண்டில் பாதையில் நடந்துச் சென்ற மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் சின்னையா கைது செய்யப்பட்டுள்ளார்.இக் குற்றச் செயலுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறை தண்டனையையும் 12 கசையடிகளையும் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!