உலகம்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை மீட்ட இந்திய கடற்படை!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை இந்திய கடற்படை மீட்டுள்ளது.

அந்த கப்பலில் 17 பணியாளர்களுடன் இந்திய ராணுவத்தின் சிறப்பு கமாண்டோக்கள் உதவியுடன் இந்திய கடற்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அங்கு 35 சோமாலிய கடற்கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

MV Ruen என்ற மால்டா நாட்டின் கொடியுடன் கூடிய மொத்த சரக்குக் கப்பல் மீட்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக ஏடன் வளைகுடாவில் பயணித்த சோமாலிய கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட வர்த்தகக் கப்பலை சர்வதேச கடற்படை மீட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!