இந்தியா

சர்வதேச கடற்பகுதிகளில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தும் இந்தியா!

இந்தியா தனது பாதுகாப்புக் கொள்கையை எதிரிகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான தனது நில எல்லைகளில் கவனம் செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன் உலகளாவிய அபிலாஷைகள் விரிவடைவதால், அது சர்வதேச கடற்பரப்பில் தனது கடற்படை சக்தியை வலுவடைய செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.

இதன்படி ஹுதி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கப்பல்களை பாதுகாப்பற்றாக 03 வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான்கள் மற்றும் உளவு விமானங்களை செங்கடல் பகுதிக்கு இந்தியா அனுப்பியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கடற்படைக் கட்டளைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற துணை அட்மி அனில் குமார் சாவ்லா, நீங்கள் உலக வல்லராசாக விரும்பினால் கடற்பகுதியில் கடல்சார் சக்தியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆகவே இதற்கு ஏற்றவகையில் இந்தியாவின் கடற்பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆரம்பித்துள்ளது.

உலகிற்கு கடல்சார் பாதுகாப்பில் ஒரு பரந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கான அதன் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், சீனாவுடனான போட்டிகளுக்கு மத்தியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிப்பதாக  விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content