இலங்கையில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு : முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்தல்!

இலங்கையில் இக் காலப்பகுதியில் காய்ச்சல் நிலைமை அதிகரித்து வருகின்ற நிலையில் சுகாதார அதிகாரிகள் புதிய வழிக்காட்டல் விதிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.
இதன்படி காய்ச்சல் அறிகுறிகளை கொண்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்தப்பட்டள்ளது.
கை, கால் மற்றும் வாய் நோய் உள்ள குழந்தைகளும் இந்நாட்களில் பதிவாகி வருவதாகவும், எனவே சரியான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளை பாதுகாக்க முடியும் என குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டுகிறார்.
(Visited 11 times, 1 visits today)