ஐரோப்பா

ஜெர்மனியில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்

ஜெர்மனியில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல

ஜெர்மனி மாணவர்கள் மத்தியில் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, மாணவர்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தம் காரணமாக சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பெற்றோர் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாணவர்கள் மத்தியில் கைத்தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளமையே இந்த நெருக்கடியாக காரணமாக அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

சமூக வலைத்தள பாவனை காரணமாக அதிகளவான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

சுமார் 20 இலட்சம் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளான நிலையில், அவர்களில் 25 வீதமானனோர் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்