ஐரோப்பா

கிரீஸில் செத்து மடிந்த நூற்றுக்கணக்கான டன் மீன்கள் – அவசர நிலை பிரகடனம்

மத்திய கிரீஸ் துறைமுக நகரான வோலோஸில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான டன் நன்னீர் மீன்கள் இறந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

மோசமான வானிலையால் ஏற்பட்ட வெள்ளத்தில் நன்னீர் மீன்கள் இறந்துள்ளன.

கடல் நீரில் நன்னீர் மீன்கள் வாழ முடியாது என்பதாலேயே இவ்வாறு மீன்கள் இறந்ததாக கூறப்படுகிறது.

இதனால் துறைமுகத்தை சுற்றியுள்ள மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படக்கூடும் என்பதால் துறைமுக நகரத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!