இலங்கை

பரபரப்பிற்கு மத்தியில் இஸ்ரேல் நோக்கி பயணிக்கும் நூற்றுக் கணக்கான இலங்கையர்கள்

2023 டிசம்பர் முதல் இஸ்ரேலில் விவசாய வேலைகளுக்காக 2,330 இலங்கையர்கள் சென்றுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவலுக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.

விவசாயத் துறையில் வேலைகளுக்குத் தகுதி பெற்ற மேலும் 118 இலங்கையர்களுக்கும் விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 9, 10, 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் இக்குழு இஸ்ரேல் செல்கிறது.

இஸ்ரேலில் நிலவும் அமைதியின்மை காரணமாக அங்கு பணிபுரியும் இலங்கையர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

(Visited 66 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!