உலகம்

ஜோ பய்டனுக்கு நன்றி தெரிவித்த கனடிய பிதமர்

கனடிய பிதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அமெரிக்க ஜனாதிபதி ஜோ பய்டனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கனடாவில் காட்டுத் தீ பரவுகையை கட்டுப்படுத்த அமெரிக்கா உதவிகளை வழங்கி வருகின்றது. அமெரிக்காவின் தீயணைப்புப் படையினர் கனடாவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நெருக்கடியான தருணத்தில் கனடாவிற்கு உதவியமைக்காக நன்றி பாராட்டுவதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்துளார்.

சுமார் 600க்கும் மேற்பட்ட அமெரிக்க தீயணைப்புப் படையினர் கனடாவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை மாலை வேளை வரையில் 362 இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிவதாக காட்டுத் தீ குறித்த கனடிய நிலையம் தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தினால் அடிக்கடி இவ்வாறான காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகும் எனவும், அது மக்களின் வாழ்வாதாரம், அன்றாட வாழ்க்கை, காற்றின் தரம் உள்ளிட்ட பல விடயங்களை பாதிக்கும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்