செய்தி தமிழ்நாடு

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு

  • April 13, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட சுகாதார பேரவையின் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு செல்வி தலைமையில் நடைபெற்றது இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில்  மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் என்னென்ன தேவைகள் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு  அரசுக்கு அறிக்கை  அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டது இதன் […]

செய்தி தமிழ்நாடு

வெகு விமர்சையாக நடைபெற்ற தேரோட்டம்

  • April 13, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவ பெருவிழாவின் ஏழாம் நாளான இன்று திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்போரூரில் அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார், இக்கோவிலில், கந்தசஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு மாசி பிரம்மோற்சவ பெருவிழா, கடந்த 25 ம் தேதி, கொடியேற்றத்துடன் […]

செய்தி தமிழ்நாடு

செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி

  • April 13, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கால்நடை மருத்துவ மனையில்  வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது. கால்நடை பராமரிப்புத் துறை காஞ்சிபுரம் மண்டலம், செங்கல்பட்டு கோட்டம் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2021 – 2022 வெறிநோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் திருக்கழுக்குன்றத்தில் நடைப்பெற்றது. திருக்கழுக்குன்றம் கால்நடை உதவி மருத்துவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் எம் எல் ஏவும், திமுக திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளருமான வீ.தமிழ்மணி மற்றும் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் ஆகியோர் கலந்து […]

செய்தி தமிழ்நாடு

திருடர்களின் அட்டகாசம் கோவை மக்கள் பீதி

  • April 13, 2023
  • 0 Comments

கோவை ஆர்.எஸ்.புரம் லிங்கப்பா செட்டி வீதியைச் சேர்ந்தவர் முகேஷ் பட்டேல். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் தனது வேலையை முடித்து விட்டு இரவு தான் தங்கி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். பின்னர் காலையில் வந்து பார்த்த பொழுது வாகனம் காணாமல் போயி இருந்தது. இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் முகேஷ் பட்டேல் புகார் அளித்தார். புகாரின் பேரில்  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை […]

செய்தி தமிழ்நாடு

கோடி கணக்கில் சுருட்டிய நிதி நிறுவனங்கள்

  • April 13, 2023
  • 0 Comments

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பகுதியில், ஆனைமலைஸ் சிட்ஸ் பொள்ளாச்சி பிரைவேட் லிமிடெட், அண்ணாமலையார் அன்கோ, அண்ணாமலையார் இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ், ஸ்ரீ உண்ணாமுலை அம்மன் பைனான்ஸ், ஸ்ரீ அன்னபூரணி சிட்ஸ் பிரைவேட் லிமிடெட், சதாசிவம் சிட்பண்ட்ஸ், ஆகிய நிதி நிறுவனங்களை கடந்த 1998 முதல் நடத்தி பொது மக்களிடம் தாங்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு மாதம் 18 சதவிகிதம் வட்டி தருவதாக கூறி பல ஆண்டுகளாக ஏல சீட்டுகள் நடத்தி பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட […]

செய்தி தமிழ்நாடு

ஏழை எளிய மக்களுக்கு இவ்வளவு உதவியா

  • April 13, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் அவர்களின் 83 வது பிறந்தநாள் விழாவை ஒட்டி 3-கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க தலைவர் லஷ்மி பங்காரு அடிகளார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராஃப்ட் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதனைத் தொடர்ந்து ஆன்மீக குரு பங்காரு அடிகளார் மூன்று கோடி ரூபாய் […]

செய்தி தமிழ்நாடு

சூர்ய நமஸ்காரம் போதும் உடல் உறுப்புகள் சீராகும்

  • April 13, 2023
  • 0 Comments

சென்னை வடபழனியில் உள்ள யோகாலயா ஹெல்த் கேர் இன்ஸ்டியூட் மற்றும் இந்தியன் யோகா அசோசியேஷன் ஆகியோர் இனைந்து    ரதசப்தமியை முன்னிட்டு  நடத்திய சர்வதேச அளவிலான 108  சூரிய நமஸ்கார் யோகாசன உலக சாதனை  நிகழ்ச்சி மற்றும் யோகாசனம் செய்வதன் நன்மைகள் குறித்த கருத்துரையாடல் நிகழ்ச்சி ஆகியவை  இனையதள  காணொலி காட்சி  வாயிலாகவும் நேரடியாகவும் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி நடைபெற்றது. யோகாலயா ஹெல்த் கேர் இன்ஸ்டியூட் நிறுவனர் மற்றும் இயக்குனருமான யோக ஆச்சார்யா எழிலரசி […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் அச்சுறுத்தும் மழை, வெள்ளம் – இருவர் மரணம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கனமழையும் பலத்த காற்றும் வீசி கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பசிபிக் பகுதியிலிருந்து மற்றொரு சக்திவாய்ந்த புயல் தாக்கியதால் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் சான் பிரான்சிஸ்கோவின் தெற்கே உள்ள பஜாரோ (Pajaro) நதிக்கரை அருகே வசித்த குடியிருப்பாளர். கரை உடைந்ததால் அவர் தமது வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். சான் பிரான்சிஸ்கோவின் முக்கிய நெடுஞ்சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அண்மை வாரங்களாக கலிபோர்னியா […]

செய்தி வட அமெரிக்கா

மெக்ஸிகோ வசந்த கால விடுமுறைக்கு மிகவும் ஆபத்தானது – டெக்சாஸ் அதிகாரிகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக வசந்த கால விடுமுறையின் போது அமெரிக்க குடிமக்கள் மெக்சிகோவிற்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். டெக்சாஸ் பொதுப் பாதுகாப்புத் துறை (DPS) மெக்ஸிகோவிற்குள் நுழையும் எவருக்கும் போதைப்பொருள் கும்பல் வன்முறை ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலைக் குறிக்கிறது என்று கூறியது. கடந்த வாரம் எல்லையைத் தாண்டிய சிறிது நேரத்திலேயே நான்கு அமெரிக்கர்கள் கடத்தப்பட்டதை அடுத்து இது வந்துள்ளது. அவர்களில் இருவர் கொல்லப்பட்டனர், இருவர் காயமின்றி விடுவிக்கப்பட்டனர். மெக்சிகோவில் உள்ள […]

செய்தி வட அமெரிக்கா

சான் டியாகோ கடற்கரையில் விபத்துக்குள்ளாக படகு!! எட்டு பேர் பலி

சனிக்கிழமை இரவு சான் டியாகோ கடற்கரையில் இரண்டு படகுகள் விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்ததாக சான் டியாகோ தீயணைப்பு மற்றும் மீட்பு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இந்த கப்பல்கள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பங்கா படகுகள் இரவு 11:30 மணியளவில் கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர், மற்றொரு படகில் 15 பேருடன் பிளாக்ஸ் கடற்கரைக்கு வந்த ஒரு பயணி, மற்ற படகில் பலியானவர்கள் தண்ணீரில் இருப்பதாக 911 என்ற எண்ணிற்கு அழைத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த […]

error: Content is protected !!