ஐரோப்பா செய்தி

கப்பலில் இருந்து மற்ற கப்பல்களைத் தாக்கி அழிக்க தயாராகும் ரஷ்யா?

  • April 15, 2023
  • 0 Comments

கப்பலில் இருந்து மற்ற கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக ரஷ்யா சோதனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஜப்பானிய கடல் எல்லைக்கு வெளியே உள்ள பீட்டர் தி கிரேட் வளைகுடாவில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ரஷ்ய போர்க் கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட மொஸ்கிட் குரூஸ் வகை ஏவுகணைகள் 60 மைல்களுக்கு அப்பால் இருந்த இலக்கைத் துல்லியமாகத் தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும், அதனை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது.  

ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை

  • April 15, 2023
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு பெரும் செல்வாக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 2018 ஆம் ஆண்டின் பின்னர் மிக மோசமாக செல்வாக்கு வீழ்ச்சியினை எதிர்கொண்டுள்ளார். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தற்போது 28 சதவீத செல்வாக்குடன் உள்ளார். பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 2 புள்ளிகள் குறைவாகும். அதேவேளை, 2018 ஆம் ஆண்டில் பின்னர் மீண்டும் மிக மோசமாக செல்வாகு வீழ்ச்சியினை சந்தித்துள்ளார். ஓய்வூதிய சீர்திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி […]

செய்தி தமிழ்நாடு

குருத்தோலை ஞாயிறு பவனி சிலுவை யாத்திரையில் இயேசுநாதர் வேடமடைந்து திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

  • April 15, 2023
  • 0 Comments

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் கொள்ள குண்டா பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் குருசேகரம் சார்பில் அருள் திரு ராஜ்குமார் தலைமையில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது இதில் கிறிஸ்துவ ஆலயத்தில் இருந்து பவணியாக புறப்பட்ட திரளான கிறிஸ்தவர்கள் இயேசுநாதர் வேடமனிந்து சிலுவையில் அறையப்பட்ட காட்சிகளைக் கொண்டு பவனி தொடங்கியது ஏசுநாதர் ஜெபம் செய்தவாறு பேரணியாக பள்ளிப்பட்டு வரை இந்த பேரணி நடைபெற்றது இதில் திரளான ஆண் பெண் குழந்தைகள் என […]

செய்தி தமிழ்நாடு

குழந்தையை கடத்த முயன்ற வாலிபருக்கு தர்மஅடி

  • April 15, 2023
  • 0 Comments

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே சோகண்டி ஊராட்சிக்கு உட்பட்ட அடவிளாகம் கிராமத்தில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த நபர் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து, இரு சக்கர வாகனத்தில் கடத்த முயன்ற போது குழந்தை கூச்சலிடவே குழந்தையை விட்டு தப்பி ஓடிய வாலிபரை கிராம மக்கள் விரட்டிச் சென்று பிடித்து தர்மஅடி கொடுத்தனர், பின்னர் திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் விரைந்து வந்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருப்போரூர் ஒன்றியத்துக்கு […]

செய்தி தமிழ்நாடு

பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படை காவலர்

  • April 15, 2023
  • 0 Comments

சென்னை தாம்பரம் ரயில்வே சுரங்கபாதையில் நேற்று இரவு பத்து மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த உயர்நீதி மன்ற வழக்கறிஞரின் மனைவியை பின் தொடர்ந்து மது போதையில் வந்த  தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படை   உதவி ஆய்வாளர் சீனிவாச நாயக் (32) பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது, இது குறித்து அப்பெண் கணவரிடம் கூறியதால் சம்பவ இடத்திற்க்கு வந்த கணவர் காவல் துறை கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார், சம்பவ இடத்திற்க்கு போலீசார் வருவதை கண்ட சீனிவாச நாயக் […]

செய்தி தமிழ்நாடு

ஹெல்மெட் அணியாமல் வந்த யூடியூபர் போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதம்

  • April 15, 2023
  • 0 Comments

போரூர் போக்குவரத்து போலீசார் பூந்தமல்லி – மவுண்ட் சாலை போரூர் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த நபர்களை மடக்கி அபராதம் விதித்து கொண்டிருந்தனர். அப்போது மொபெட்டில் வந்த தாய், மகன் இருவர் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் அவர்களை மடக்கி அபராதம் விதிக்க முயன்றனர். அப்போது மொபெட்டை ஓரம் கட்ட சொல்லும்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலரின் கால் மீது மொபெட்டின் முன்பக்க டயர் ஏறியதில் போக்குவரத்து போலீஸ்காரரின் […]

செய்தி தமிழ்நாடு

பொதுவெளியில் காவலர்களை ஒருமையில் பேசிய பெண்

  • April 15, 2023
  • 0 Comments

திருவள்ளூர் அடுத்த அரும்பாக்கத்தில் பொதுவெளியில் காவலர்களை ஒருமையில் பேசிய பெண் ஆய்வாளர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட அரும்பாக்கம் கிராமத்தில் உள்ள மலை குன்றில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பாக்கம் மலைப்பகுதியில்  கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். கடந்த 2014-ல் 33 அடி சிலுவை அமைத்தும், 100 அடி கொடி கம்பம் அமைத்தும்  வழிபாடு செய்து வருகின்றனர். இந்த தேவாயத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். […]

செய்தி தமிழ்நாடு

குன்றத்தூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டம்

  • April 15, 2023
  • 0 Comments

குன்றத்தூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வட்டார அளவில் 45 ஆயிரம் செடிகள் வளர்க்கும் பண்ணை உள்ளது. இதில் பாதாம், முருங்கை, அகத்தி, எட்டி பூவரசு, பப்பாளி, கொய்யா போன்ற ஒன்பது வகையான செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனை முதன்மை செயலாளர் இறையன்பு, தமிழக ஊரக வளர்ச்சி  துறை […]

செய்தி தமிழ்நாடு

தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழையுடனான வானிலை நிலவும் என எச்சரிக்கை

  • April 15, 2023
  • 0 Comments

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும்,  மேற்கு திசை காற்றும்,  சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 […]

செய்தி தமிழ்நாடு

சிறையில் இருந்து அழைத்து வரும் கைதிகளுக்கு செல்போன் கல்லா கட்டும் காவல்துறை

  • April 15, 2023
  • 0 Comments

பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகள் நீதிமன்ற வழக்கு வாய்தாவுக்காக காவல்துறையினர் மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்து வருவது வழக்கம், இந்த நிலையில் கைதிகளை அழைத்து வரும் காவல்துறை தாங்கள் அழைத்து வரும் கைதி வசதியாக இருந்தால் அவர்களிடம் கல்லா கட்டும் செயல் சமீப காலமாக நடைபெற்று வருகிறது. அந்த கைதிகளை அழைத்து வரும் காவலர்களுக்கு மட்டன் பிரியாணி , கை நிறைய ஊக்கத்தொகை என பிரம்மாண்ட கவனிப்போம் அந்த கைதிகள் மூலம் செய்யப்படுகிறது. […]

error: Content is protected !!