262 விளையாட்டு வீரர்களை இழந்துள்ளதாக உக்ரைன் அறிவிப்பு!
ரஷ்யா 262 உக்ரைன் விளையாட்டு வீரர்களை கொலை செய்துள்ளதாக கிய்வ் தெரிவித்துள்ளது. பெரும்பாலான வீரர்கள், பக்முட் அருகே நடைபெற்ற போரில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் ஃபிகர் ஸ்கேட்டர் டிமிட்ரோ ஷார்பர், டெகாத்லான் சாம்பியன், வொலோடிமிர் ஆண்ட்ரோஷ்சுக் உள்ளிட்டவர்கள் அடங்குவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்ய விளையாட்டு வீரர்களை அனுமதிக்கக்கூடாது என உக்ரைன் விளையாட்டு அமைச்சர் வாடிம் ஹட்சைட் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை 2024 பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ரஷ்ய வீரர்களுக்கு எதிராகப் […]












