கூகுளில் அதிபர் கிம்மின் பெயரை தேடிய புலனாய்வு அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்!
தனக்கு கொடுக்கப்பட்ட இணைய சேவைகளை அதிகார துஷ்ப்ரயோகம் செய்ததால் வட கொரிய புலனாய்வு அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூடு படையினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். வட கொரியா எப்போதுமே தனக்கென மிகவும் கட்டுப்பாடான விதிமுறைகளை வைத்திருக்கும் நாடாகும். யாரேனும் விதிகளை மீறினாலோ, இல்லை அரசுக்கு எதிரான காரியங்களை செய்தாலோ கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவர். அங்கே மரண தண்டனை கூட சாதாரண விஷயம் தான் என தெரியவந்துள்ளது. அந்தவகையில் தற்போது வட கொரியா நாட்டின் தலைவர் கிம் ஜாங்-உன் பெயரை […]













