ஐரோப்பா செய்தி

மான்செஸ்டரில் சிறுமியை வாகனத்தில் மோதிய போதைப்பொருள் குற்றவாளி கைது

  • December 28, 2025
  • 0 Comments

மான்செஸ்டரில் மூன்று வயது சிறுமியை வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்திய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் குற்றவாளியான ராவல் ரெஹ்மான் (Rawal Rehman) (37), சம்பவத்துக்குப் பின்னர் லங்காஷயரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மறைந்திருந்ததாக கூறப்படுகிறது. நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்த அவரை, கிரேட்டர் (Grater) மான்செஸ்டரின் விசேட பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர். சம்பவத்திற்கு முன் ரெஹ்மான் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தாக கூறப்படுகிறது. விபத்தின் போது சிறுமி உயிரிழந்த பின்னர் அவர் சம்பவ இடத்திலிருந்து […]

உலகம் செய்தி

தென்னாப்பிரிக்காவில் அதிகாலை இடம்பெற்ற சோகம் – 03 பேர் மரணம்!

  • December 28, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கின் ( மேற்கே உள்ள சோவெட்டோ டவுன்ஷிப்பில் (Johannesburg) இன்று அதிகாலை இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டிடம் இடிந்து விழுந்தபோது மொத்தம் ஆறு பேர் உள்ளே இருந்ததாகவும்,  இடிபாடுகளுக்குள் சிக்கிய மூன்று பேரை அவசரகால பணியாளர்கள் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக கடலோர நகரமான டர்பனுக்கு அருகில் இருந்த இந்து கோவில் ஒன்று […]

இலங்கை செய்தி

அவசரகால நிலைமை நீடிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

  • December 28, 2025
  • 0 Comments

பொது அவசரகால நிலைமையை மேலும் நீடித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரினால் இன்று இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த பொது அவசரகால நிலை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுப் பாதுகாப்பு, நாட்டின் இயல்பு நிலையைப் பாதுகாத்தல், பொதுமக்களின் வாழ்க்கைக்கு அவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்காக இந்த பொது அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா செய்தி

கிறிஸ்துமஸ் காலத்தில் அர்மாக் தேவாலயங்களில் கொள்ளை

  • December 28, 2025
  • 0 Comments

  கிறிஸ்துமஸ் நாளில், வடக்கு அயர்லாந்தின் கவுண்டி அர்மாக்(Armagh), நியூடவுன்ஹாமில்டனில் உள்ள இரண்டு தேவாலயங்களில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. டிசம்பர் 25 அன்று அதிகாலை 3 மணி முதல் டிசம்பர் 26 வரை டண்டல்க் (Dundalk)தெரு மற்றும் காசில்பிளேனி (Castleblayney)தெருவில் உள்ள தேவாலயங்கள் இலக்கு வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவங்களில் மின்னணு ஸ்பீக்கர்கள் மற்றும் சுவர் கடிகாரம் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். தகவல் […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

மக்கள் 100 வயதை கடந்து வாழ்வதற்கான இரகசியம்! ஆய்வில் வெளியான தகவல்!

  • December 28, 2025
  • 0 Comments

உலகில் ஒரு சில நாடுகளில் வாழும் மக்கள் நூறுவயதை கடந்து வாழ்வது பலருக்கும் வியப்பை அளித்திருக்கும்.  குறிப்பாக ஜப்பான் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் வாழும் மக்கள் இலகுவாக நூறுவயதையும் கடந்து வாழ்ந்து வருகின்றனர். இது தொடர்பில் பல்வேறு ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒருவரின் உடல், உள ஆரோக்கியம் நீண்டகால உயிர்வாழ்க்கைக்கு முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆய்வு மனிதன் நீண்டகாலம் வாழ்வதற்கு மரபணு மூலக்கூறுகளும் முக்கிய காரணமாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. […]

உலகம் செய்தி

காபூலில் ஆயிரக்கணக்கானோர் ஆப்கானிஸ்தானின் தேசிய புஸ்காஷி சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பு

  • December 28, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானின் பாரம்பரிய குதிரையேற்ற விளையாட்டான புஸ்காஷியின் (buzkashi)வருடாந்திர தேசிய சாம்பியன்ஷிப் போட்டி காபூலின் புறநகர்ப் பகுதியில் நடைபெற்றது. இந்த போட்டியை காண நாட்டின் பல பகுதிகளிலிருந்து குதிரை வீரர்களும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் திரண்டனர். உயர்மட்ட தலிபான் அதிகாரிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. புஸ்காஷி என்பது ஆப்கானிஸ்தானின் தேசிய விளையாட்டு. இதில் குதிரை வீரர்கள் தோல் போர்த்தப்பட்ட நிறையுடைய மூட்டையை எடுத்துச் சென்று கோல் கோட்டைக் கடக்க வேண்டும். போட்டி முழுவதும் கடும் உடல் […]

ஐரோப்பா செய்தி

பேரழிவின் விளிம்பிலிருந்து மீண்டெழுந்த இங்கிலாந்தின் பார்ன்ஸ்லி நகரம்

  • December 28, 2025
  • 0 Comments

கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் பார்ன்ஸ்லி (Barnsley) நகரம் தற்போது மறுமலர்ச்சி அடைந்துள்ளது 30 ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கரி சுரங்கத் தொழில் சரிந்ததைத் தொடர்ந்து பார்ன்ஸ்லி (Barnsley) நகரத்திர் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான வேலை இழந்ததால் நகரம் சரிவின் விளிம்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை 9 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பார்ன்ஸ்லியை வந்தடைந்துள்ளனர். இது யார்க் போன்ற முக்கிய நகரங்களுடன் போட்டியிடும் அளவிற்கு வளர்ச்சியென தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்ன்ஸ்லி 1086 ஆம் ஆண்டு டோம்ஸ்டே புத்தகத்தில் […]

ஐரோப்பா செய்தி

பிரிட்டன் கடற்பகுதியில் ரஷ்ய உளவுக் கப்பல் : நாசவேலைக்கான திட்டமா?

  • December 28, 2025
  • 0 Comments

பிரித்தானியாவச்  சுற்றியுள்ள முக்கியமான கடற்பரப்பில் ரஷ்யாவின் உளவு கப்பல் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கப்பல் பிரித்தானியாவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பின் உள்கட்டமைப்பை வரைப்படமாக திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பிரித்தானியாவையும், அயர்லாந்தையும் இணைக்கும் எரிவாயு குழாய்த்திட்டத்தை ஆய்வு செய்தபோது, ரஷ்யாவிற்கு சொந்தமானது என நம்பப்படும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் செயற்பாட்டை புகைப்படம் எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவின் சொந்த நோக்கத்திற்காக கட்டமைக்கப்பட்ட நாசவேலை நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த கப்பலும் ஒன்றா என்பது தெளிவாகத் தெரியவில்லை […]

அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

சான் பிரான்சிஸ்கோ நகரையே ஸ்தம்பிக்கவைத்த வேமோ ரோபோடாக்சிகள்- கரணம் இதுவா?

  • December 28, 2025
  • 0 Comments

டிசம்பர் 20, 2025 அன்று சான் பிரான்சிஸ்கோ (SAN FRANCISCO) நகரின் ஒரு பகுதியில் ஏற்பட்ட பெரும் மின்தடை. இது அந்த நகரின் போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பைச் சோதிக்கும் விதமாக அமைந்துள்ளது. அந்த நகரில் ஒரு துணை மின்நிலையத்தில் (PG&E substation) ஏற்பட்ட தீ விபத்தால் நகரின் மூன்றில் ஒரு பகுதி இருளில் மூழ்கியது. சுமார் 130,000 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்பட்டன. மேலும் இந்த மின்தடையால் நூற்றுக்கணக்கான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு விளக்குகள் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

டக்ளஸ் தேவானந்தாவுக்கு விளக்கமறியல்

  • December 28, 2025
  • 0 Comments

கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கம்பஹா நீதவான் முன்னிலையில் அவர் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கியொன்று, 2019 ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காகவே அவர் கடந்த 26 ஆம் திகதி குற்றப்புலனாய்வு […]

error: Content is protected !!