நிதி முகாமைத்துவத்தில் வடக்கு மாகாணத்தின் வரலாற்றுப் பதிப்பு
இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட நிதியை மிக வினைத்திறனாகப் பயன்படுத்தியதில் வடக்கு மாகாண சபை முதலிடத்தைப் பெற்றுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதியில் 98 சதவீதத்துக்கும் அதிகமான நிதியைச் செலவு செய்து, பௌதீக ரீதியில் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளதாக மாகாணப் பிரதிப் பிரதம செயலாளர் ஆர்.சிவரூபன் தெரிவித்துள்ளார். இன்று (ஜனவரி 1, 2026) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற புத்தாண்டு கடமை ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் நா.வேதநாயகன், 2026ஆம் ஆண்டுக்காக வடக்கு […]













