நைஜீரியாவில் படகு மூழ்கியதில் 25 பேர் உயிரிழப்பு
வடகிழக்கு நைஜீரியாவின்(Nigeria) யோபே(Yobe) மாநிலத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடமேற்கு ஜிகாவா(Jigawa) மாநிலத்தில் உள்ள அடியானி(Adiyani) கிராமத்திலிருந்து புறப்பட்ட படகு, யோபே மாநிலத்தில் உள்ள கார்பிக்கு(Garbi) செல்லும் வழியில் கவிழ்ந்தது. அந்தக் கப்பல் 52 பயணிகளை ஏற்றிச் சென்றதாக யோபே மாநில அவசர மேலாண்மை அமைப்பின் தலைவர் முகமது கோஜே(Mohammed Koje) குறிப்பிட்டுள்ளார். “இதுவரை, 13 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர், அதே […]













