உலகம் செய்தி

பற்றி எரிகிறது ஈரான்! இராணுவ நடவடிக்கைக்கு தயாராகும் அமெரிக்கா?

  • January 15, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கிலுள்ள தமது படைத்தளங்களில் இருந்து சில பணியாளர்களை நாடு திரும்புமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்க அதிகாரியொவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தமது நாட்டுமீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதன் பாதுகாப்பு தளங்கள்மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. இந்நிலையிலேயே மத்திய கிழக்கிலுள்ள தமது படை தளங்கள் தொடர்பில் அமெரிக்கா கூடுதல் அவதானம் செலுத்தியுள்ளது. ஈரானில் வரலாறு காணாத வகையில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. மக்களை தூண்டிவிட்டு வன்முறையை அமெரிக்காவும், […]

இலங்கை செய்தி

” அனைத்து இனங்களினதும் கலாசார அடையாளங்களுக்கு மதிப்பளிப்போம்” – சஜித்!

  • January 15, 2026
  • 0 Comments

“தைப்பொங்கல் விழா நமக்குச் சொல்லித் தரும் பாடத்தை நன்றாக அறிந்துகொண்டால், அது நமது வாழ்க்கையில் மிகப்பெரிய பயனாக இருக்கும்.” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அவரின் பொங்கல் தின வாழ்த்து செய்தி வருமாறு, பல இனங்கள், பல மதங்கள் மற்றும் பல மொழிகள் கொண்ட சமுதாயத்தின் இருப்பு உறுதிப்படுத்தப்படுவது, அந்தந்த இனங்களின் கலாசார அடையாளங்களை மதிக்க அனைவரும் காட்டும் அர்ப்பணிப்பின் அடிப்படையிலாகும். அதேபோல் அந்தந்த கலாசாரங்களின் மையக் கருத்துகளை சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதிலுமாகும். இந்து […]

இலங்கை செய்தி

“நாட்டில் நல்லிணக்கம் பிறக்கட்டும்: தமிழர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறட்டும்”

  • January 15, 2026
  • 0 Comments

“நல்லிணக்கம் மிக்க ஒரு புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு இந்தத் தைப்பொங்கல் திருநாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதி பூணுவோம்.” இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya அறைகூவல் விடுத்துள்ளார். பிரதமரின் பொங்கல் தின வாழ்த்து செய்தி வருமாறு, உழைப்பிற்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் உன்னத பண்பாட்டின் அடையாளமாகத் திகழும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மனித வாழ்வியலானது இயற்கையோடு எத்துணை பின்னிப் […]

இலங்கை செய்தி

ஒரு நாடாக மீண்டெழுவோம்: தைத் திருநாளில் ஜனாதிபதி அழைப்பு!

  • January 15, 2026
  • 0 Comments

” எந்தவொரு இருளுக்கும் பிறகு ஒளி பிறக்கும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். ஒரு தேசமாக மீண்டெழுவதற்கு ஒன்றிணைவோம்.” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்து செய்தி வருமாறு, உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது. வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும், நன்றி உணர்வை எடுத்தியம்பும் கொண்டாட்டமாக தைப்பொங்கல் தினம் அமைகின்றது. […]

செய்தி விளையாட்டு

ஒருநாள் தொடர் – இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வி

  • January 14, 2026
  • 0 Comments

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நிரஞ்சன் ஷா(Niranjan Shah) மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 284 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணி சார்பில், சுப்மன் கில்(Shubman Gill) 56 […]

உலகம் செய்தி

கனேடிய கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 இந்திய வம்சாவளி ஆண்கள்

  • January 14, 2026
  • 0 Comments

2022ம் ஆண்டு கனடாவின்(Canada) பிரிட்டிஷ் கொலம்பியாவில்(British Columbia) ஒரு வயதான தம்பதியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று இந்திய வம்சாவளி ஆண்கள் மீதான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அர்னால்ட்(Arnold) மற்றும் ஜோன் டி ஜாங்(Joan de Jong) தம்பதியினர் மே 9, 2022 அன்று அவர்களது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் குர்கரன் சிங்(Gurkaran Singh), அபிஜீத் சிங்(Abhijeet Singh) மற்றும் குஷ்வீர் சிங் டூர்(Khushveer Singh Toor) என அடையாளம் காணப்பட்டனர். […]

இந்தியா செய்தி

உத்தரபிரதேசத்தில் ஆடையை அழுக்காக்கிய 6 வயது சிறுமியை கொன்ற தந்தை மற்றும் மாற்றாந்தாய்

  • January 14, 2026
  • 0 Comments

உத்தரபிரதேச(Uttar Pradesh) மாநிலம் காஜியாபாத்தில்(Ghaziabad) ஆறு வயது சிறுமி விளையாடும் போது உடைகள் அழுக்காகிவிட்டதால் அவரது தந்தை மற்றும் மாற்றாந்தாயால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். வேவ் சிட்டி(Wave City) காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட தஸ்னா(Dasna) நகரின் பாஜிகரன் மொஹல்லாவில்(Bajikaran Mohalla) இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தை விளையாடும்போது தற்செயலாக வடிகாலில் விழுந்ததால், அவரது ஆடைகள் அழுக்காகிவிட்டன. இதனால் ஆத்திரமடைந்த தந்தை மற்றும் மாற்றாந்தாய் […]

உலகம் செய்தி

உலகின் மிகவும் ஆபத்தான மனிதர்களில் ஒருவர் ஈராக்கில் கைது

  • January 14, 2026
  • 0 Comments

உலகின் மிகவும் ஆபத்தான தேடப்படும் மனிதர்களில் ஒருவர் என்று விவரிக்கப்படும் ஆஸ்திரேலியாவின்(Australia) பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த காசெம் ஹமாத்தை(Qassem Hamad) ஈராக்கிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். காதிம் மாலிக் ஹமாத் ரபா அல்-ஹஜாமி(Khadim Malik Hamad Rabah al-Hazami) என்றும் அழைக்கப்படும் ஹமாத், ஈராக்கின் சர்வதேச நீதித்துறை ஒத்துழைப்புக்கான தேசிய மையத்தால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2023ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலிருந்து ஈராக்கிற்கு(Iraq) நாடு கடத்தப்பட்ட பின்னர், மெல்போர்னின்(Melbourne) சட்டவிரோத புகையிலை வர்த்தகம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட […]

இந்தியா செய்தி

ஜார்க்கண்டில் நடந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் மூவர் மரணம்

  • January 14, 2026
  • 0 Comments

ஜார்க்கண்ட்(Jharkhand) மாநிலம் ஹசாரிபாக்(Hazaribagh) மாவட்டத்தில் உள்ள பரா பஜார் ஓபி(Para Bazar Obi) பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடி விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் ரஷிதா பர்வீன், நான்ஹி பர்வீன் மற்றும் சதாம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி, ஒரு வெடிபொருள், பழைய வெடிகுண்டு அல்லது கைவிடப்பட்ட வெடிபொருள் புதர்களில் புதைக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணியின் போது வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், காவல்துறை அதிகாரிகள், நாய் படை, மற்றும் […]

Buddhist symbols raft washed ashore in Trincomalee Echilampattu இலங்கை செய்தி

திருகோணமலை: கடற்கரையில் ஒதுங்கிய பௌத்த சின்னங்கள் கொண்ட தெப்பம்!

  • January 14, 2026
  • 0 Comments

திருகோணமலை ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாழைத்தோட்ட கடற்கரைப் பகுதியில் இன்று (14) பௌத்த அடையாளங்களைக் கொண்டு தெப்பம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது மியன்மார் நாட்டிலிருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இத்தெப்பம் பௌத்த அடையாளங்களை கொண்டு காணப்படுகின்றது. பௌத்த பூஜை வழிபாடுகளின் பின் கடலில் விடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணையை ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை கடந்த காலங்களிலும் இவ்வாறான தெப்பங்கள் , இலங்கை கரையோர பகுதிகளில் கரைஒயொதுக்கியிருந்தமை […]

error: Content is protected !!