கொடூரமான கொலைகளை முதன்முறையாக ஒப்புக்கொண்ட ஈரான் அரசு
ஈரானில் அண்மை காலமாக நடைபெற்ற போராட்டங்களின் போது, ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) முதன்முறையாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். சனிக்கிழமை கருத்து தெரிவித்த அவர் போராட்டங்களின் போது பலர் உயிரிழந்ததாகவும், சிலர் மனிதாபிமானமற்ற, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த உயிரிழப்புகளுக்கு அமெரிக்காவே காரணம் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஈரானிய மனித உரிமைகள் அமைப்பான HRANA வெளியிட்டுள்ள […]













