இந்தியா செய்தி

தமிழ்நாட்டில் காளை பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் மரணம் – 27 பேர் காயம்

  • January 18, 2026
  • 0 Comments

தமிழ்நாட்டின்(Tamil Nadu) வேலூர்(Vellore) மாவட்டம் கோவிந்த ரெட்டிப்பாளையம்(Govinda Reddypalayam) கிராமத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காளைப் பந்தயத்தின் போது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகை தொடர்பாக நடத்தப்பட்ட பாரம்பரிய காளைப் பந்தயமான எருதுவிடும் விழாவின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 65 வயது திலகர் என அடையாளம் காணப்பட்ட முதியவர் திருவண்ணாமலை(Tiruvannamalai) மாவட்டம் கண்ணமங்கலம்(Kannamangalam) அருகே உள்ள காட்டுகனூர் கிராமத்தில் வசிக்கிறார். அவர் தனது […]

ஐரோப்பா செய்தி

உக்ரைன் முழுவதும் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் இருவர் மரணம்

  • January 18, 2026
  • 0 Comments

உக்ரைன்(Ukraine) முழுவதும் ஒரே இரவில் ரஷ்யா(Russia) நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். இதில் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் மின்சாரம் தடைபட்டதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky) குறிப்பிட்டுள்ளார். 200க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் சுமி(Sumy), கார்கிவ்(Kharkiv), டினிப்ரோ(Dnipro), சபோரிஷியா(Zaporizhia), க்மெல்னிட்ஸ்கி(Khmelnytskyi) மற்றும் ஒடேசா(Odessa) பகுதிகளில் தாக்குதல் நடந்ததாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், “எரிசக்தி உள்கட்டமைப்பில் நிலைமை மோசமாக உள்ளது, ஆனால் அனைத்து சேவைகளையும் விரைவாக மீட்டெடுக்க எங்களால் […]

இந்தியா செய்தி

ஜார்க்கண்டில் திருமண விருந்தினர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 7 பேர் மரணம்

  • January 18, 2026
  • 0 Comments

ஜார்க்கண்டின்(Jharkhand) லதேஹர்(Latehar) மாவட்டத்தில் திருமண விருந்தினர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் ஐந்து பெண்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மஹுவாதன்ர்(Mahuvadhar) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓர்சா பங்களாதாரா(Orsa Bangladhara) பள்ளத்தாக்கில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. “பேருந்து கவிழ்ந்து ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஏனைய இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்” என்று அதிகாரி குமார் கௌரவ் குறிப்பிட்டுள்ளார். மேலும், காயமடைந்த 60 பேர் மஹுவாதன்ர் […]

உலகம் செய்தி

காசாவின் அமைதி குழுவில் இணைய இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த டிரம்ப்

  • January 18, 2026
  • 0 Comments

அமெரிக்காவின்(America) முயற்சியால் ஹமாஸ்(Hamas) மற்றும் இஸ்ரேல்(Israel) இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவித்தது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பாக ஆலோசனை நடத்த ஒரு குழுவை அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) அமைத்து வருகிறார். இந்நிலையில், இந்த குழுவில் இடம் பெற இந்தியாவிற்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டிரம்பின் இந்த அழைப்பிற்கு இதுவரை இந்திய தரப்பில் இருந்து […]

பொழுதுபோக்கு

பிக்பாஸ் சீசன் 9 – டைட்டில் திவ்யா வசமானது

  • January 18, 2026
  • 0 Comments

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இன்றுடன்  முடிவுக்கு வந்துள்ளது. மொத்தம் 106 நாட்கள் பயணம், 24 போட்டியாளர்கள் என இந்த சீசன் இருந்தது. இந்த சீசனில் டைட்டிலை திவ்யா கணேஷ் வென்றார். இரண்டாவது இடத்தை சபரிநாதன் பிடித்தார். இதில் திவ்யா கணேஷ் வைல்டு கார்டு மூலம் எண்ட்ரி கொடுத்தவர். இவருக்கு இரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், நேர்மைக்கு கிடைத்த பரிசு என அவரின் இரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் […]

இந்தியா செய்தி

குஜராத்தில் தொலைபேசி வாங்க மறுப்பு தெரிவித்த கணவர் – 22 வயது பெண் தற்கொலை

  • January 18, 2026
  • 0 Comments

குஜராத்தின்(Gujarat) ஆரவல்லி(Aravalli) மாவட்டத்தில், 22 வயது புலம்பெயர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் தொலைபேசி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தைச்(Nepal) சேர்ந்த ஊர்மிளா கானன் ரிஜான்(Urmila Kanan Rijan) என்ற பெண், தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மொடசாவில்(Modasa) வசித்து வந்தார். இந்த தம்பதியினர் அப்பகுதியில் ஒரு சிறிய சீன உணவு வணிகத்தை நடத்தி வாழ்க்கை நடத்தி வந்தனர். ஊர்மிளா தனது கணவரிடமிருந்து புதிய தொலைபேசி கேட்டு வந்தார். நிதி நெருக்கடி […]

இலங்கை செய்தி

யாழில் கோர விபத்து -ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வைத்தியசாலையில்

  • January 18, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த காரொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அச்சுவேலி வல்லைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. இதன் போது கார் சேற்றில் புதைந்த நிலையில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தாயும் தந்தையும், மகளும் பயணித்த நிலையில் மகளின் கால்கள்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் காயமடைந்த மூவரும் மந்திகை […]

ஐரோப்பா

ட்ரம்பின் வரி விதிப்பால் 06 பில்லியன் பவுண்ட்ஸ் இழப்பை சந்திக்கும் பிரித்தானியா!

  • January 18, 2026
  • 0 Comments

கிரீன்லாந்து விவகாரத்தில் ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகளுக்கு முதற்கட்டமாக 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானிய ஏற்றுமதியாளர்கள்  £6 பில்லியன் இழப்பை எதிர்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள், மருந்துகள் மற்றும் தொழில்துறை உபகரணங்களின் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிகரிப்பு இங்கிலாந்தில்  மந்தநிலையின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள்  எச்சரித்துள்ளனர். இதற்கிடையே ஐரோப்பிய நட்பு நாடுகள் இன்று பிற்பகல் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. அவ் அறிக்கையில், கட்டண அச்சுறுத்தல்கள் அட்லாண்டிக் கடல் உறவுகளை குறைமதிப்பிற்கு […]

செய்தி விளையாட்டு

ஒருநாள் தொடர் – இந்திய அணிக்கு 338 ஓட்டங்கள் இலக்கு

  • January 18, 2026
  • 0 Comments

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி இந்தூரில்(Indore) நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது. அந்தவகையில், முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 337 ஓட்டங்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பில் டேரில் மிட்செல்(Daryl Mitchell) 137 ஓட்டங்களும் […]

இந்தியா செய்தி

திரிணாமூல் காங்கிரஸின் மகா காட்டாட்சி தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து

  • January 18, 2026
  • 0 Comments

மேற்கு வங்கத்தில் ஆட்சியில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ், நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும், இந்த மகா காட்டாட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தின் சிங்கூரில் ரூ.830 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “டெல்லியில் உள்ள இந்தியா கேட் […]

error: Content is protected !!