ட்ரம்ப்பின் ‘அமைதி வாரியத்தில்’ நெதன்யாகு: காசா போர் நிறுத்தத்தில் புதிய திருப்பம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய ‘அமைதி வாரியத்தில்’ (Board of Peace) இணைவதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று ஒப்புதல் அளித்துள்ளார். ஆரம்பத்தில் காசா போர் நிறுத்தத்தை மேற்பார்வையிட உருவாக்கப்பட்ட இந்த வாரியம், தற்போது உலகளாவிய மோதல்களைத் தீர்க்கும் அமைப்பாக மாற்றப்பட்டு வருகிறது. இதில் ஐக்கிய அரபு அமீரகம், ஹங்கேரி, அர்ஜென்டினா உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே இணைந்துள்ளன. இந்த வாரியத்தில் நிரந்தர உறுப்பினராக இருக்க 1 பில்லியன் டொலர் பங்களிப்பு கோரப்பட்டுள்ளதுடன், […]













