மீண்டு வந்த சரண்யா பாக்யராஜ்: 18 ஆண்டு மௌனம் கலைந்தது!
தமிழ் சினிமாவின் “திரைக்கதை மன்னன்” பாக்யராஜின் மகள் சரண்யா, சுமார் 18 ஆண்டுகாலத் தனிமைக்குப் பிறகு மீண்டும் மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ளார். சமீபத்தில் அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரமான பக்கங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். 2006-ம் ஆண்டு தனது தந்தை பாக்யராஜ் இயக்கத்தில் ‘பாரிஜாதம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சரண்யா. முதல் படத்திலேயே “உன்னைக் கண்டேனே…” பாடல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். ஆனால், அதன் பிறகு ஒரு சில […]













