ட்ரம்பின் எச்சரிக்கை : ஈரானில் அடுத்து நிகழப்போவது என்ன?
ஈரானில் அமெரிக்க இராணுவத் தலையீடு 24 மணி நேரத்திற்குள் நிகழக்கூடும் என்று ட்ரம்ப் எச்சரித்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் ஜனவரி 13 ஆம் திகதி ஐரோப்பிய தலைவர்கள் ரொய்டர்ஸிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. குறித்த செய்தியில், அங்கு உடனடி மோதலுக்குத் ஏற்ற சூழ்நிலைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களைக் கொன்ற மிருகத்தனமான அடக்குமுறையை நிவர்த்தி செய்ய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவசர சூழ்நிலை அறை கூட்டங்களை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. வெள்ளை மாளிகை கத்தார் விமானத் தளங்களில் இருந்து […]













