உலகம்

தலாய் லாமாவிற்கு கிராமிய விருது – சீனா விமர்சனம்!

  • February 2, 2026
  • 0 Comments

திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவிற்கு தியான ஆல்பமான தி ரிஃப்ளெக்ஷன்ஸ் ஆஃப் ஹிஸ் ஹோலினஸ் தி தலாய் லாமாவிற்காக  (The Reflections of His Holiness the Dalai Lama) கிரமிய விருது வழங்கப்பட்டுள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 68வது கிராமி விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆடியோ புத்தகம், கதை மற்றும் கதைசொல்லல் பதிவு பிரிவில் அவர் இந்த விருதை பெற்றுள்ளார். விருது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், அமைதி, இரக்கம் மற்றும் சுற்றுச்சூழல் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் வீடுகளின் விலை மீண்டும் உயர்வு -வீடு வாங்குவோருக்கு 2026 சாதகமான ஆண்டு?

  • February 2, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு இறுதியில் எதிர்பாராத சரிவைச் சந்தித்த வீட்டு விலைகள், ஜனவரி மாதத்தில் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னணி அடமானக் கடன் நிறுவனமான நேஷன்வைட் (Nationwide) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜனவரியில் சராசரி வீட்டு விலை பூஜ்ஜியம் தசம் மூன்று சதவீதம் (0.3%) உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சராசரி வீட்டின் விலை இரண்டு இலட்சத்து 70 ஆயிரத்து 873 ( £270,873) பவுண்டுகளாக அதிகரித்துள்ளது. வங்கிக் கடன் வட்டி விகிதங்கள் குறையத் தொடங்கியுள்ளதால், […]

உலகம் செய்தி

காசாவில் பேரவலம் – மருத்துவ இடமாற்றத்திற்காக காத்திருந்த 1,268 பேர் பலி

  • February 2, 2026
  • 0 Comments

எகிப்துடன் இணைந்துள்ள ரஃபா எல்லைக் கடவை (Rafah border crossing), வரையறுக்கப்பட்ட அளவில் மட்டுமே திறக்கப்படுவதால், ஆயிரக்கணக்கான நோயுற்ற மற்றும் காயமடைந்த பலஸ்தீனியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அவசர மருத்துவ சிகிச்சை பெற காத்திருப்பதாக கூறப்படுகிறது. ரஃபா கடவைஆறு மணி நேரம் மட்டுமே செயல்படும் என்றும், ஒரு நாளில் 150 பேர் மட்டுமே காசாவிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இஸ்ரேல், தெரிவித்துள்ளது. இதேவேளை 50 பேர் மட்டும் காசாவிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ரஃபா கடவை […]

உலகம்

2024 ஆம் ஆண்டிற்கு பிறகு ரஃபா எல்லையை மீளவும் திறந்த இஸ்ரேல் – பலத்த சோதனைகளுடன் மக்கள் வெளியேற்றம்!

  • February 2, 2026
  • 0 Comments

பாலஸ்தீன மக்களின் மருத்துவ சிகிச்சைக்காக காசாவின் ரஃபா (Rafah) எல்லைப் பகுதியை இஸ்ரேல் இன்று திறந்துள்ளது. மே 2024 ஆம் ஆண்டிற்கு பிறகு எகிப்துடன் அமைந்துள்ள எல்லை பகுதி திறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இஸ்ரேலிய இராணுவம் எல்லைப் பகுதியைக் கைப்பற்றிய பின்னர் அது பெரும்பாலும் மூடப்பட்டிருந்தது. 20000 பாலஸ்தீனியர்கள் மருத்துவ சிகிச்சைக்காக காத்திருக்கின்ற நிலையில், ஒரே நேரத்தில் 50 நோயாளிகள் இரண்டு உறவினர்களுடன் வெளியேற இஸ்ரேல் அனுமதித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் இஸ்ரேலுக்கும் […]

உலகம்

ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் – விடாப்பிடியாய் நிற்கும் ட்ரம்ப்!

  • February 2, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையிலும், தெஹ்ரான் ஒப்பந்தம் ஒன்றை எட்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் எந்தவொரு தாக்குதலும் ‘பிராந்தியப் போரை’த் தூண்டும் என்று அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) எச்சரித்துள்ள நிலையில் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. முன்னர் இராணுவத் தலையீடு அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், ஈரானுக்கு எதிராக பலத்தைப் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து ட்ரம்ப் இன்னும் ‘இறுதி முடிவை’ எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. […]

அரசியல் இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் பிரசன்னவிடம் CID விசாரணை!

  • February 2, 2026
  • 0 Comments

“ தேசிய மக்கள் சக்தி NPP தேர்தல் காலத்தில் கூறியது பொய்யென்பதை நாட்டு மக்கள் தற்போது உணர ஆரம்பித்துள்ளனர்.”- என்று முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க Prasanna Ranatunga தெரிவித்தார். குற்றப் புலனாய்வு பிரிவுக்கு CID அவர் இன்று (02) விசாரணைக்கு வந்திருந்தார். இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “கெஹெல்பத்தர பத்மே (பாதாள குழு உறுப்பினர்) என்பவர் எமது ஊரைச் சேர்ந்தவர். அரசியல் ரீதியில் அவர் […]

இலங்கை செய்தி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, ‘சுரக்ஷா’ திட்டத்தின் கீழ் நிவாரணம்

  • February 2, 2026
  • 0 Comments

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, ‘சுரக்ஷா’ காப்புறுதி திட்டத்தின் கீழ் நிவாரணங்களை வழங்குவதற்கு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களிடமிருந்து 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பெறப்பட்ட உரிமைகோரல்கள் மட்டுமே இதன்கீழ் பரிசீலிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழங்கப்படும் நிவாரணங்கள் […]

ஐரோப்பா

பிரெக்ஸிட் தொடர்பில் முந்தைய அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்த ஸ்டாமர்!

  • February 2, 2026
  • 0 Comments

முந்தைய அரசாங்கத்தின் ‘தவறான’ பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்த ஸ்டாமர், உணவு மற்றும் விவசாயம் உட்பட புதிய ஏற்பாடுகளில் தொழிற்கட்சி அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகளால் மக்களின் வாழ்க்கை செலவு குறையும் எனத் தெரிவித்துள்ளார். பிரெக்ஸிட் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய நடவடிக்கைகள் பல்பொருள் அங்காடிகளில் பொருட்களின் விலைகளை கணிசமாக குறைக்க உதவும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான வரவிருக்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுடன் இணைந்து, பாதுகாப்புத் துறையில் ஐரோப்பாவுடன் […]

செய்தி

ரஜினியின் ஆசியுடன் நாயகனாகிறார் தனுஷின் மகன்!

  • February 2, 2026
  • 0 Comments

தமிழக அரசியலில் மட்டும் அல்ல சினிமாவிலும் ‘வாரிசு’ ஆதிக்கம் தொடரவே செய்கின்றது. இந்த வாரிசு பட்டியலில் புதிய ஒருவரும் சங்கமிக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. தனுஷின் மூத்த மகன் யாத்ரா Yatra நாயகனாக அறிமுகமாகவுள்ளார் என்பதே அந்த ‘லேட்டஸ்’ தகவலாகும். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு மிகவும் பரிச்சியமானவர்கள். இதில் தனுஷின் மூத்த மகன் யாத்ரா […]

இலங்கை செய்தி

சிறுவர்களுக்காக நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கோரும் எதிர்கட்சி – தனிநபர் சட்டமூலத்தை சமர்ப்பிக்க தீர்மானம்

  • February 2, 2026
  • 0 Comments

சமூக ஊடக தளங்களில் சிறுவர்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்த இலங்கையின் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை கோரி இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலத்தை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷனா ராஜகருணா தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தம் சிறுவர்களை பாதுகாப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த திருத்தங்களில், பயனர்களின் வயது சரிபார்ப்பு, பெற்றோரின் அனுமதி, சிறுவர்களது நிகழ்நிலை பாதுகாப்பு அபாயங்களை மதிப்பிடுதல் […]

error: Content is protected !!