ஐரோப்பா

பிரித்தானியாவில் விபத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண் – 13 வயது சிறுவன் கைது!

  • February 3, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் மின்சார ஸ்கூட்டரால் கர்ப்பிணி பெண் ஒருவர் விபத்துக்குள்ளாகிய சம்பவம் தொடர்பில் 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 26 அன்று பூலில் (Poole) உள்ள ஹெர்பர்ட் அவென்யூவில்  (Herbert Avenue) வீதியில் நடந்து  சென்ற பெண் மின்சார ஸ்கூட்டர் மோதி விபத்துக்குள்ளாகினார். குறித்த பெண்ணுக்கு பெரிய அளவிலான காயங்கள் எதுவும் இல்லை என்றாலும், அவரின் குழந்தை ஆபத்தான முறையில் மருத்துவமனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் 13 வயதான சிறுவன் சந்தேகத்தின் […]

இலங்கை செய்தி

14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை

  • February 3, 2026
  • 0 Comments

கல்முனையில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை குறித்த சிறுமி 3 தடவைகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டதால் சிறுமி கர்ப்பமடைந்து ஆண் குழந்தையொன்றையும் பிரசவித்துள்ளார். குற்றவாளி பாதிக்கப்பட்ட சிறுமியின், சகோதரியின் 27 வயதுடைய கணவர் […]

இலங்கை செய்தி

சிங்களவர்களிடம் நாடு கையளிக்கப்பட்டதிலிருந்து தமிழருக்கு கரிநாள் -பல்கலை மாணவர்களின் எதிர்ப்பு குரலுக்கு வலுசேர்க்குமாறு கோரிக்கை

  • February 3, 2026
  • 0 Comments

நாட்டை பிரித்தானியர்கள் சிங்களவர்களிடம் கையளித்ததில் இருந்து தொடர்ச்சியாக தமிழர்கள் இந்த நாளை கரிநாளாக அனுஷ்டித்து வருவதாக தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் பல்கலைக்கழக மாணவர்கள்,காணாமல் போன உறவுகள் , மற்றும் பொது அமைப்புக்கள் முன்னெடுத்து வரும் கரிநாள் போராட்டத்திற்கு மக்கள் வலுச்சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழர் […]

செய்தி

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்: அரசியலமைப்பு பேரவை ஒப்புதல்

  • February 3, 2026
  • 0 Comments

புதிய கணக்காய்வாளர் நாயகமாக new Auditor General திருமதி சமுதிகா ஜயரத்னவை Samudika Jayaratne நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்தின் மூத்த துணைக் கணக்காய்வாளராக இவர் பதவி வகித்தார். அரசியலமைப்பு பேரவை The Constitutional Council அதன் தலைவர் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (03) கூடியது. இதன்போதே மேற்படி முடிவு எட்டப்பட்டுள்ளது. கணக்காய்வாளர் நாயகப் பதவிக்கு ஜனாதிபதியால் இதற்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்டிருந்த நான்கு பெயர்களை அரசியலமைப்பு […]

இலங்கை செய்தி

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி – மீனவர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை

  • February 3, 2026
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 4 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்.ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 03 மாதகாலம் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களுடன் கைதான மேலும் 9 பேரில் இருவருக்கு 2 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனையும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கைதான 9 பேரில் 07 […]

இலங்கை செய்தி

சட்ட விரோத பணப் பரிமாற்றத்தைத் தடுக்க இலங்கை தயார்!

  • February 3, 2026
  • 0 Comments

சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுப்பதற்கான (AML/CFT) சர்வதேச தரநிலைகள் குறித்து இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு (3rd Mutual Evaluation) தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (03) நடைபெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் குறித்த கூட்டம் நடைபெற்றது. “அரசாங்கம் என்ற வகையில், வெளித் தரப்பினருக்கு நமது தூய்மையை எடுத்துக் காட்டுவதற்கு முன், நாம் நமக்குப் பொறுப்பாகவும், சிறந்த ஆட்சியை நிலைநிறுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அதற்காக […]

இலங்கை செய்தி

கிவுல் ஓயா போராட்டத்திற்காக பிரதி அமைச்சர் பழிவாங்குகிறார் – வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் குற்றச்சாட்டு

  • February 3, 2026
  • 0 Comments

கிவுல் ஓயாத்திட்டத்தை நிறுத்தக்கோரி நேற்றய தினம் இடம்பெற்ற போராட்டத்திற்கு பழிவாங்கும் வகையில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க செயற்படுவதாக வவுனியா வடக்கு பிரதேச்சபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி குற்றம் சுமத்தியுள்ளார். வவுனியாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “கிவுல் ஓயாத்திட்டம் தமிழ் மக்களுக்கு வேண்டாம் என எமது மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நேற்றையதினம் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம். அந்த போராட்டத்தின் விளைவாக எனக்கு இன்று […]

உலகம்

சீனாவில் இடிந்து விழுந்த பாலம் – 05 தொழிலாளர்கள் பலி!

  • February 3, 2026
  • 0 Comments

சீனாவில் கட்டுமானத்தில் இருந்த ரயில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியாங்சுவில் (Jiangsu)  உள்ள யான்செங்கில் (Yancheng) நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் இருந்தபோது கட்டமைப்பின் 95 மீட்டர் பகுதி வழித்தவறிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. மீட்புக்  குழுக்களின் தொடர் முயற்சியின் பயனாக 03 பேரின் சடல்கள் இன்று காலை மீட்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் இடம்பெற்ற உடனேயே அவசர சேவைகள் அனுப்பப்பட்டதாக […]

இலங்கை விளையாட்டு

T20 உலகக்கிண்ண தொடர்: இலங்கையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடு!

  • February 3, 2026
  • 0 Comments

“இலங்கையில் நடைபெறவுள்ள ICC T20 உலகக்கிண்ண தொடரானது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கும் கைகொடுத்துள்ளது.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்றது. இதன்போது T20 உலகக்கிண்ண தொடருக்கான பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ T20 உலகக்கிண்ண தொடர் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ளது. பெப்ரவரி 7 முதல் மார்ச் […]

உலகம்

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் உக்ரைன் போரை முடிக்க உதவும் – ட்ரம்ப் நம்பிக்கை!

  • February 3, 2026
  • 0 Comments

இந்தியாவுடனான சமீபத்திய வர்த்தக ஒப்பந்தம் உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர உதவும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதை இந்தியா நிறுத்திக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கான வரியை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்க ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். அதேபோல்  அமெரிக்கப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை பூஜ்ஜியமாகக் குறைத்து $500 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களை இந்தியா […]

error: Content is protected !!