காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்க திட்டம்: விமல் சீற்றம்!
“காங்கேசன்துறை kankesanthurai harbour மற்றும் திருகோணமலை Trincomalee Harbour துறைமுகங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்குரிய முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. இது தேசத்துரோக நடவடிக்கையாகும்.” இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் National Freedom Front தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச Wimal Weerawansa தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதியும் அங்கு செல்கின்றார். இலங்கையிலுள்ள கனிம வளங்களை இந்திய […]













