பொழுதுபோக்கு

செம்மணி அவலத்தை வார்த்தைகளால் தெறிக்க விட்ட கிளிநொச்சி Rap பாடகர்…

அண்மைக்காலங்களில் இலங்கை கலைஞர்கள் உலகளவில் சாதனைகளை படைத்து வருகின்றார்கள்.

எனினும் எத்தனையோ இளைஞர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு சரியான இடம் இல்லாமல் போராடி வருகின்றார்கள்.

ஆனால் இன்று உலகளவில் புகழ்பெற்ற ரப் பாடகர்கள் வரிசையில் ஈழத்து இளைஞர்களும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

அந்த வகையில், கிளிநொச்சி மண்ணில் பிறந்த ராப் கலைஞர் sagee, தனது வார்த்தைகளால் ஈழம், மாவீரர், செம்மணி புதைக்குழி தொடர்பான உணர்ச்சிப் பூர்வமான செய்திகளை, தனது ராப் பாடல்கள் டூலம் வெளிப்படுத்தி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

இலங்கையில் தற்போது பேசுபொருளாகியுள்ள செம்மணி புதைகுழி பற்றி இவர் பாடிய பாடல் பலரையும் சிளிர்க்க வைத்துள்ளது.

இதேவேளை, Lee Murali இயக்கத்திலும் கிளிநொச்சி ராப் பாடகர் Sangeethsan இன் இசையிலும் மற்றும் பல கலைஞர்களின் நடிப்பிலும் #CYBER திரைப்படமும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த இளைஞர்களுக்கு எம்மால் முடிந்த ஆதரவை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றோம்…

(Visited 7 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்