6 பேருடன் நார்வே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது ஹெலிகாப்டர்

ஆறு பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று மேற்கு நோர்வே கடற்கரையில் கடலில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் அதில் இருந்த அனைவரும் பின்னர் கடலில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹெலிகாப்டர் பிரிஸ்டோ நார்வேக்கு சொந்தமானது விபத்து நடந்த போது விமானம் தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சிப் பணியில் இருந்ததாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறினார்,
மேலும் விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை.
(Visited 11 times, 1 visits today)