உலகம்

மேலும் 13 பணயக்கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்துள்ள ஹமாஸ்

தெற்கு காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் 13 பணயக்கைதிகள் ஒப்படைக்கப்பட்டு இஸ்ரேலுக்குத் திரும்பி வருவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் இன்று அதிகாலை விடுவிக்கப்பட்ட ஏழு கைதிகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது

எய்டன் ஆபிரகாம் மோர்(25), காலி பெர்மன்(28), ஜிவ் பெர்மன்(28),ஓம்ரி மீரான்(48),ஆலோன் ஓஹெல்(24),கை கில்போ-டலால்(24),மாடன் ஆங்ரெஸ்ட்(22) என்பவர்கள் ஆவர்.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்படவுள்ள 1,718 பாலஸ்தீனியர்களின் பெயர்களையும் பாலஸ்தீன கைதிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்