பொழுதுபோக்கு

மீண்டும் இணையும் பிரிந்த நட்சத்திர ஜோடி.. இப்படி ஒரு காரணமா?

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவியை விவாகரத்து செய்வதாக இவ்வருடம் அறிவித்தார்.

இருவருமே பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்த நிலையில் இரு விட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதி இருக்கு ஒரு மகளும் உள்ளார். இந்த சூழலில் இசையமைப்பாளராக வளம் வந்த ஜிவி பிரகாஷ் நடிகராகவும் உருவெடுத்தார்.

இந்நிலையில் ஜீவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தனர். இப்போது மீண்டும் இவர்கள் இணையும் செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. அதாவது கோலாலம்பூரில் ஜிவி பிரகாஷின் இசை கச்சேரி நடக்க இருக்கிறது.

வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் இதில் சைந்தவி பாடல் பாட இருக்கிறார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைந்தவி கூறி உள்ளார். ஏனென்றால் ஜிவி பிரகாஷின் இசையில் சைந்தவி நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார்.

அந்த வகையில் இப்போது ஒரு இசையமைப்பாளரின் இசைக்கச்சேரி என்ற நிலையில் இப்போது சைந்தவி இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார். இசைக்காக இவர்கள் மீண்டும் இணைவது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனாலும் இவர்கள் இல்லற வாழ்க்கையிலும் மீண்டும் இணைய வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

(Visited 54 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!