இலங்கை செய்தி

இ.போ.ச பெண் நடத்துனர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றனர்

இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) நியமிக்கப்பட்ட முதல் பெண் நடத்துனர்கள் இன்று (10) கடமைகளைப் பொறுப்பேற்றனர்.

புறக்கோட்டையில் இருந்து பெண் நடத்துனர்கள் தங்கள் கடமைகளை ஆரம்பித்தனர்.

அவர்கள் அரசுப் பேருந்துகளில் நடத்துனர்களாக அதிகாரப்பூர்வமாக தங்கள் பணிகளை இன்று தொடங்கினர்.

அண்மையில் மொத்தம் 19 பெண்கள் இலங்கை போக்குவரத்து சபை நடத்துனர்களாக நியமிக்கப்பட்டனர்.

நாட்டின் பேருந்து சேவை வரலாற்றில் பெண் நடத்துனர்கள் நியமிக்கப்பட்டமை இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!