பொழுதுபோக்கு

ஆண் நண்பருடன் கும்மாளம் போட்ட குடும்ப நடிகை – கணவர் கொடுக்க காத்திருக்கும் அதிர்ச்சி

நடிக்க வந்த புதிதிலேயே ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர்தான் இந்த நடிகை. வாரிசு நடிகர் ஒருவருடன் அடுத்தடுத்த படங்களில் நடித்த இவருக்கு அவருடன் நெருக்கமும் ஏற்பட்டது.

ஆனால் அது தொடரும் முன்பே முடிவுக்கு வந்தது. அதை அடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த இந்த நடிகை சக நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதை தொடர்ந்து குடும்பம் குழந்தை என வாழ்ந்து வந்த இவர் சினிமாவை விட்டும் ஒதுங்கி இருந்தார்.

தற்போது மீண்டும் லைம் லைட்டுக்கு வந்திருக்கும் அம்மணி பார்ட்டி பப் என என்ஜாய் செய்து வருகிறாராம். மாலை 6 மணி தாண்டி விட்டாலே நைட் பார்ட்டிக்கு சென்று விடும் இவர் அங்கு குடி கும்மாளம் என ஆட்டம் போட்டு வருகிறாராம்.

அதுவும் சமீப காலமாக நடிகைக்கு ஆண் நண்பர் ஒருவர் துணையாக இருக்கிறாராம். எங்கு சென்றாலும் அவருடன் செல்லும் நடிகை பார்ட்டியில் அவருடன் ஆட்டம் போட்ட கதை தான் அதிர்ச்சி விலகாத நிலையில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்த விஷயம் நடிகையின் கணவர் காதுக்கும் சென்றிருக்கிறது. இரண்டு குழந்தைகள் இருக்கும்போது இவர் இப்படி எல்லாம் ஆட்டம் போடுகிறாரே என்று அவருக்கும் தீராத மன உளைச்சலாக இருக்கிறதாம். ஏற்கனவே இந்த ஜோடி விவாகரத்து செய்யப் போவதாக ஒரு செய்தி உலா வந்தது.

ஆனால் அதெல்லாம் கிடையாது என போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு பிரச்சனையை முடித்தார் நடிகை. இந்த நிலையில் இப்போது நடிகர் மனைவியை விவாகரத்து செய்துவிடலாம் என்ற முடிவுக்கே வந்து விட்டாராம்.

காரணம் நடிகை இப்போதெல்லாம் அவரை கொஞ்சம் கூட மதிப்பது கிடையாது. இதில் புதிதாக ஆண் நண்பர் பஞ்சாயத்து வேறு முளைத்திருப்பதால் எந்த நேரம் வேண்டுமானாலும் இவர்களுடைய விவாகரத்து செய்தி வெளிவரலாம் என்கிறது திரையுலக வட்டாரம்.

 

(Visited 10 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்