மத்திய கிழக்கு

காசாவில் 101 பேரின் உயிரை பறித்த பட்டினி – ஐ.நா அதிர்ச்சி தகவல்

காசாவில் நிலவும் தீவிர பட்டினி காரணமாக, இதுவரை 101 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், கடந்த 24 மணி நேரத்திலேயே மட்டும், 4 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

பாலஸ்தீன மக்களை திட்டமிட்டு பட்டினிக்குள்ளாக்கும் தந்திரங்களை இஸ்ரேல் அரசு பயன்படுத்திவருகிறது எனக் குற்றம்சாட்டி, நியூயார்க் நகரில் பலர் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது எனவும், அதனைப் பொருத்து அமெரிக்க அரசையும் விமர்சித்தனர்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!