ஆசியா

ஈரானில் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஈரானில் மாஷா அமீனியின் மரணத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுடன் தொடர்புடைய மூவருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரானிய இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட ஆண்கள் மூவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரானிய நீதித்துறையின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஜீத் காஸிமிஇ சலேஹ் மிர்ஹாஷேமிஇ சயீட் யகோபி ஆகியோருக்கே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் நடவடிக்கை பாதுகாப்புப் படையினர் மூவரின் மரணத்துக்கு வழிவகுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்